பல்லவி
நீ தா3ஸானுதா3ஸுட3னனி பேரே ஏமி ப2லமு
அனுபல்லவி
பேத3 ஸாது4லந்து3 நீகு ப்ரேம லேக போயெ (நீ)
சரணம்
சரணம் 1
ஸரிவாரிலோ நன்னு சௌக ஜேஸிதிவி கானி
கருணிம்ப லேக நீது3 கர்மமனெத3வு கானி (நீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ தா3ஸ/-அனுதா3ஸுட3னு/-அனி/ பேரே/ ஏமி/ ப2லமு/
உனது/ அடியார்க்கு/ அடியன்/ என/ பெயரே/ என்ன/ பயன்/
அனுபல்லவி
பேத3/ ஸாது4லு-அந்து3/ நீகு/ ப்ரேம/ லேக/ போயெ/ (நீ)
ஏழை/ சாதுக்களிடம்/ உனக்கு/ அன்பு/ இல்லாமற்/ போனது/
சரணம்
சரணம் 1
ஸரிவாரிலோ/ நன்னு/ சௌக/ ஜேஸிதிவி/ கானி/
ஈடானோரில்/ என்னை/ இழிவு/ செய்தாயே/ யன்றி/
கருணிம்ப/ லேக/ நீது3/ கர்மமு/-அனெத3வு/ கானி/ (நீ)
கருணை/ காட்டாது/ 'உனது/ தலையெழுத்து/ என்றாய்/ அன்றோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரோஸமு லேதா3யெ - ரோஸமு லேஸமு லேதா3யெ.
Top
மேற்கோள்கள்
2 - ருசிர வாக்குலு - அருமையான வாக்குறுதிகள் - வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 18-வது அத்தியாயம்), சரண் கேட்டு வந்த விபீடணனுக்கும், அவனைப்போல் தன்னிடம் சரண் கோரி வருவோருக்கும், ராமன் கொடுத்த வாக்குறுதி -
"ஒருமுறையாகிலும், 'உன்னுடைய அடைக்கலம் கோருகின்றேன்' என்று எவன் இரக்கின்றானோ,
அவனுக்கு, அனைத்து உயிரினங்களினின்றும், அபயம் அளிக்கின்றேன்; இது என்னுடைய விரதமாம்."(33)
Top
விளக்கம்
இங்கு - 'புவியில்' என்றும் கொள்ளலாம்.
Top